வர்த்தகம் » பொது
ஏற்றத்துடனேயே முடிவடைந்தது பங்குவர்த்தகம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
30 மார்2011
16:28

மும்பை : வார வர்த்தகத்தின் மூன்றாம் நாளான இன்று பங்குவர்த்தகம் ஏற்றத்துடன் துவங்கி ஏற்றத்துடனேயே முடிவடைந்துள்ளது. இன்றைய வர்த்தகநேர முடிவில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்)169.38 புள்ளிகள் அதிகரித்து 19290.18 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 51.30 புள்ளிகள் உயர்ந்து 5787.65 என்ற அளவில் இருந்தது. பங்குவர்த்தகம் தொடர்ந்து ஏழாவது நாளாக ஏற்றத்துடன் முடிவடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. நிதி, வாகனம், சிமெண்ட், ரியாலிட்டி, ஹெல்த்கேர், தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனங்களின் பங்குமதிப்புகள் ஏறுமுகத்தில் இருந்தது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு மார்ச் 30,2011
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் மார்ச் 30,2011
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்

இளம் தலைமுறைக்கு தங்க முதலீடு ஏற்றதா மார்ச் 30,2011
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்

எல்.ஐ.சி., முதலீட்டாளர்களுக்குரூ. 77 ஆயிரம் கோடி இழப்பு மார்ச் 30,2011
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!