வர்த்தகம் » பொது
இந்தியாவில் 3வது ஆலை அமைக்கிறது யமஹா நிறுவனம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
03 ஏப்2011
14:29
புதுடில்லி : ஜப்பானிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான யமஹா, தனது தொழிலை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. சர்வதேச அளவில் தனது தொழிலை விரிவுபடுத்தவும், ஏற்றுமதி அளவை அதிகரிக்கவும் இந்தியாவில் தனது 3வது உற்பத்தி ஆலையை அமைக்க இந்நிறுவனம் தீர்மானித்துள்ளது. 2012ம் ஆண்டில் இவ்வாலையை அமைப்பதற்காக யமஹா மோட்டார் பிரைவேட் லிமிடெட், ரூ.300 கோடியை முதலீடு செய்ய உள்ளது. சுரஜ்பூரில் அமைக்கப்பட உள்ள இந்த ஆலையில் 2013ம் ஆண்டுக்குள் 10 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஆலை இவ்வாண்டு இறுதிக்குள் செயல்பட துவங்கும் என யமஹா மோட்டார் நிறுவன சி.இ.ஓ.,வும், மேனேஜிங் டைரக்டருமான ஹிரோயூகி சுசுகி தெரிவித்துள்ளார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 03,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 03,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 03,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 03,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!