வர்த்தகம் » பொது
பிப்ரவரியில் தேயிலை ஏற்றுமதி 11 % சரிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
10 ஏப்2011
12:50

புதுடில்லி : பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி 11 சதவீதம் குறைந்துள்ளது. இந்த மாதத்தில் 11.93 மில்லியன் கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தேயிலை கழக வெளியிட்டுள்ள புள்ளி விபரம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 13.35 மில்லியன் கிலோ தேசியலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. வடஇந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தேயிலை அளவு 22.20 சதவீதம் குறைந்துள்ளது. அதே சமயம் தென்னிந்தியாவில் இருப்ஆ ஏற்றுமதி செய்யப்படும் தேயிலை அளவு 9.41 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் நாட்டின் தேயிலை ஏற்றுமதி 9.08 சதவீதம் குறைந்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுபங்குகள் விலை சரிந்தது ஏப்ரல் 10,2011
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்

வர்த்தக துளிகள் ஏப்ரல் 10,2011
பின்வாங்கும் ‘ஓயோ’ நிறுவனம்விருந்தோம்பல் துறையை சேர்ந்த, ‘ஓயோ’ நிறுவனம், சந்தை சூழல்கள் ஓரளவு சரியான பிறகு, ... மேலும்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு ஏப்ரல் 10,2011
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் ஏப்ரல் 10,2011
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!