வர்த்தகம் » பொது
பிப்ரவரியில் தேயிலை ஏற்றுமதி 11 % சரிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
10 ஏப்2011
12:50
புதுடில்லி : பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி 11 சதவீதம் குறைந்துள்ளது. இந்த மாதத்தில் 11.93 மில்லியன் கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தேயிலை கழக வெளியிட்டுள்ள புள்ளி விபரம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 13.35 மில்லியன் கிலோ தேசியலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. வடஇந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தேயிலை அளவு 22.20 சதவீதம் குறைந்துள்ளது. அதே சமயம் தென்னிந்தியாவில் இருப்ஆ ஏற்றுமதி செய்யப்படும் தேயிலை அளவு 9.41 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் நாட்டின் தேயிலை ஏற்றுமதி 9.08 சதவீதம் குறைந்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 10,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 10,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 10,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 10,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!