வர்த்தகம் » பொது
1000 இன்ஜினியர்களை பணியமர்த்துகிறது ஜெஎல்ஆர்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
10 ஏப்2011
15:31
லண்டன் : டாடா குழுமத்தின் ஜகுர் லாண்ட் ரோவர் நிறுவனம், நடப்பு நிதியாண்டில் 1000 இன்ஜினியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. சர்வதேச அளவில் சொகுசு தயாரிப்பில் தனது தயாரிப்புக்களை மேம்படுத்த இந்த புதிய முயற்சியை மேற்கொண்டிருப்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. லண்டனில் சுமார் 1500 புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கி பொருளாதாரத்தை மேம்படுத்துவறத்காக 2011-12ல் புதிய இன்ஜியர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். ஜெஎல்ஆர் நிறுவனத்தில் லண்டனில் நேரடியாக 17000 பணியாளர்களும், உலக அளவில் 18000 பணியாளர்களும் உள்ளனர். 2012ல் பணியாளர்களின் எண்ணிக்கையை 20,000த்திற்கும் மேலாக உயர்த்த ஜெஎல்ஆர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 10,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 10,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 10,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 10,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!