வர்த்தகம் » பொது
ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பில் களமிறங்குகிறது வோடஃபோன்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
22 ஏப்2011
11:21
மும்பை : இந்தியாவின் முன்னணி தனியார்துறை தொலைதொடர்பு நிறுவனமான வோடஃபோன் நிறுவனம், ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பில் களமிறங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த வோடஃபோன் குழும தலைமை நிர்வாக அதிகாரி விட்டரியோ கோலோ கூறியதாவது, 3ஜி தொழில்நுட்பத்திலான ஸ்மார்ட்போன்களை விரைவில் தங்கள் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளோம். அதற்காக, சீனாவின் முன்னணி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தாங்கள் தயாரிக்க உள்ள ஸ்மார்ட்போன்கள், 50 அமெரிக்க டாலர்களுக்கு குறைவான விலை கொண்டதாக இருக்கும் என்றும், தங்கள் நிறுவனம் 9 சர்க்கிள்களில் 3ஜி சேவை உரிமம் பெற்றிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 22,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 22,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 22,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 22,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!