வர்த்தகம் » பொது
சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தில் பம்ப்கள்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
07 மே2011
00:11
சென்னை: சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனம், அதன் தயாரிப்புகளில் எப்.எப்.டிசைன் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.இந்நிறுவனம் @வளாண், பொறியியல் உள்ளிட்ட பல்@வறு துறைகளில் பயன்படுத்தக் கூடிய, ஆற்றல் மிக்க பம்புகளை தயாரித்து வருகிறது. தற்@பாது உரா#வில்லாத, ஹைட்ராலிக் சக்தி திறனை குறைக்காத தொழில்நுட்பத்துடன் பம்புகளை உருவாக்கியுள்ளதாக, சி.ஆர்.ஐ. நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படும் பம்புகள், @மம்பட்ட திறனுடன், நீடித்து உழைக்கக் கூடிய வகையில் இருக்கும் என, இந்நிறுவனம் அதன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 07,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 07,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!