ஏப்ரல் மாதத்தில் ஆடி கார் விற்பனை அதிகரிப்புஏப்ரல் மாதத்தில் ஆடி கார் விற்பனை அதிகரிப்பு ... தங்க நகைக்கடன் வர்த்தகத்தில் களமிறங்குகிறது சோழமண்டலம் தங்க நகைக்கடன் வர்த்தகத்தில் களமிறங்குகிறது சோழமண்டலம் ...
இலங்கைக்கு இந்தியா உதவி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மே
2011
10:06

கொழும்பு : இலங்கையில், வடக்கு யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள கன்சேகன்துறை துறைமுகத்தை மேம்படுத்தும் பணிகளுக்கு இந்தியா உதவி செய்ய உள்ளது. இதுதொடர்பாக, இலங்கை அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இதற்கு, அதிபர் மகிந்தா ராஜப்கேச தலைமையிலான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழர்கள் அதிகமாக வாழும் (?) யாழ்ப்பாணத்தின் வடக்குப் பகுதியில் இந்த துறைமுகம் அமைந்துள்ளது. உள்நாட்டுப் போர் காரணமாக, இந்த துறைமுகம் பல ஆண்டுகாலமாக செயல்படாமல் இருந்தது. தற்போது போர்மேகங்கள் விலகி, அமைதி நிலவி வருவதால், துறைமுகத்தை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட உள்ளதாகவும், இதற்காக இந்தியாவின் உதவியை கோரியிருந்ததாகவும், இந்தியாவும், எங்களுக்கு உதவ ஒத்துக்கொண்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துறைமுகம் மேம்படுத்தப்படுவதன் மூலம், நாட்டின் வர்த்தகம் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)