வர்த்தகம் » பொது
ஜப்பான் நிறுவனத்துடன் கைகோர்க்கிறது தனுகா
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
14 மே2011
09:24
மும்பை : பயிர் பாதுகாப்பு சேவைகள் வழங்குவதில் முன்னணியில் உள்ள தனுகா அக்ரிடெக் நிறுவனம், தங்கள் தயாரிப்புகளை திரவ வடிவில் வழங்க திட்டமி்ட்டுள்ளது. இதற்காக, ஜப்பான் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளதாக தனுகா குழும நிர்வாக இயக்குனர் எம் கே தனுகா தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, தங்கள் நிறுவன தயாரிப்புகளை திரவ வடிவில் வர்த்தகம் செய்வதற்காக, ஜப்பான் நிறுவனம் ஒன்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும், இந்த விற்பனை உரிமைக்காக ரூ. 2 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்கு மத்திய வேளாண்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவி்ததார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 14,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 14,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!