வர்த்தகம் » பொது
சதாப்தி ரயிலில் டிவி பார்க்கும் வசதி அறிமுகம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
22 மே2011
15:24
புதுடில்லி : டில்லியிலிருந்து புறப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளின் வசதிக்காக டிவிக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் பயணிகள் தாங்கள் விரும்பும் சேனல்களை பார்க்கும் வண்ணம் வசதி செய்யப்பட உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகளில் வடக்கு ரயில்வே ஈடுபட்டுள்ளது. இதற்காக தனிக் கட்டணம் ஏதும் பயணிகளிடம் இருந்து வசூலிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முதல் கட்டமாக 6 சதாப்தி ரயில்களில் ஒவ்வொரு இருக்கையின் பின்புறமும் 6 இன்ச் எல்சிடி டிவி பொருத்தப்பட உள்ளதாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 22,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 22,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!