வர்த்தகம் » பொது
ரிலையன்ஸ் அதிகாரிகளின் ஓராண்டு சம்பளம் ரூ.1 கோடி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
29 மே2011
16:00
புதுடில்லி : முகேஷ் அமாபானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் குரூப் நிறுவனத்தில் பணியாற்றும் 30 நிர்வாக செயலாளர்களின் ஓராண்டு சம்பளம் ரூ.1 கோடியை கடந்துள்ளது. இவர்களில் ஜெ.எஸ்.டபிள்யூ எனர்ஜி நிறுவன சன்ஜன் ஜின்தால், இந்துஸ்தான் கண்ஸ்ட்ரக்ஷன்ஸ் அஜித் குளாபாசந்த், ரேமண்ட்ஸ் நிறுவன கவுதம் ஹரி, ஐசிஐசிஐ வங்கி சந்த கோச்சர், ஆக்சிஸ் வங்கி ஷிகா சர்மா, இன்போசிஸ் நிறுவன பாலகிருஷ்ணன் ஆகியோரும் அடங்குவர். மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த கடந்த நிதியாண்டில் அதிக சம்பளம் பெற்ற அதிகாரிகளின் பட்டியல் தயாரிக்கும் சமீபத்தில் நடைபெற்றது. இவர்களில் முதல் 30 இடங்களில் இடம்பெற்றிருக்கும் நிர்வாக அதிகாரிகள் மற்றும் செயலர்களின் ஆண்டு சம்பளம் ரூ. ஒரு கோடியை தாண்டி உள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 29,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 29,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!