வர்த்தகம் » பொது
கொட்டை முந்திரி விலை அதிகரிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
30 மே2011
11:31
வருஷநாடு : கண்டமனூர், வருஷநாடு, சிங்கராஜபுரம், வாலிப்பாறை, தும்மக்குண்டு, காந்திக்கிராமம், தண்டியக்குளம், காமராஜபுரம், நரியூத்து, தங்கம்மாள்புரம், பாலசுப்பிரமணிபுரம்,குமணந்தொழு, கோம்மைத்தொழு ஆகிய பகுதிகளில் பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் கொட்டை முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சீசன் துவங்கியுள்ளதால் ஒரு கிலோ விலை ரூ.50க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தன.தற்போது கிலோ ரூ.70க்கு மேல் விற்கப் படுகிறது. விவசாயிகள் கூறுகையில்: சமீபத்திய மழையால் கொட்டை முந்திரி பூக்கள் உதிர்ந்து விட்டன. காய்ப்பு குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது,'என்றனர்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 30,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 30,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!