மத்திய அரசு 16   அன்னிய நேரடி  முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதிமத்திய அரசு 16 அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி ... நடப்பு 2011-12ம் நிதி ஆண்டில் வங்கிகளின் வசூலாகாத கடன் 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டும் நடப்பு 2011-12ம் நிதி ஆண்டில் வங்கிகளின் வசூலாகாத கடன் 1 லட்சம் கோடி ரூபாயை ... ...
சுõகுபடி பரப்பளவு அதிகரிப்பால் பாசுமதி அரிசி விலை குறையும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2011
23:57

ஆமதாபாத்: பஞ்சாப், அரியானா மாநிலங்களில், 'புசா-1121' ரக பாசுமதி நெல் பயிரிடும் பரப்பளவு அதிகரித்துள்ளதால், உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால், பாசுமதி அரிசி விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியாவில் பஞ்சாப், அரியானா, உத்தர பிர@தசம், உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் அதிகளவில் பா”மதி நெல் பயிரிடப்படுகிறது. பஞ்சாப், அரியானா மாநிலங்களில் பாசுமதி நெல் சாகுபடி, வரும் ஜூலையில் துவங்க உள்ளது. இதற்கான உழவுப் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இம்மாநிலங்களில், 2008ல், 'புசா-1121' ரக பாசுமதி அரிசி அறிமுகப்படுத்தப்பட்டது. அதிக மகசூலும், நல்ல வருவாயும் கிடைத்ததால், விவசாயிகள் இவ்வகை நெல் சாகுபடியில் அதிக ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர். இதனால், சாகுபடி பரப்பளவும் கணிசமான அளவில் அதிகரித்து வருகிறது.பஞ்சாபில், 2008-09ல், 3.5 லட்சம் எக்@டரில் பாசுமதி நெல் சாகுபடி @மற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 10 லட்சம் டன் பாசுமதி நெல் உற்பத்தியானது. இதை தொடர்ந்து, 2009-10ல், சாகுபடி பரப்பளவு 5.15 லட்சம் எக்@டராகவும், உற்பத்தி 13.6 லட்சம் டன் என்ற அளவிலும் அதிகரித்தது. நடப்பு 2011-12ம் பருவத்தில், பாசுமதி நெல் சாகுபடி பரப்பளவு 20 சதவீதம் அதிகரித்து, ஆறு லட்சம் டன்னாகவும், உற்பத்தி 16.50 லட்சம் என்ற அளவிலும் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.என@வ, பாசுமதி நெல் உற்பத்தி, உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் @தவையை விட உபரியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பாசுமதி அரிசி விலை குறைய வா#ப்புள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் பாசுமதி அரிசி ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்து வருகிறது.விவசாயிகள், உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் @தவையை கருத்தில் கொண்டு, பாசுமதி சாகுபடி பரப்பளவை அதிகரித்து வருகின்றனர். நம் நாடு, ஆண்டுக்கு 50 லட்சம் டன் பாசுமதி அரிசியை உற்பத்தி செய்கிறது. இது, உலகளவிலான உற்பத்தியில் 70 சதவீதம். இந்திய பாசுமதி அரிசிக்கு ஐ@ராப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் அதிக வர@வற்பு உள்ளது. குறிப்பாக, இந்திய பாசுமதி அரிசி இறக்குமதியில் சவூதி அரேபியா முதலிடத்தில் உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)