சரிவுடன் முடிவடைந்தது பங்குவர்த்தகம்சரிவுடன் முடிவடைந்தது பங்குவர்த்தகம் ... சந்தைக்கு 2.25கோடி பருத்தி பொதி வரத்து சந்தைக்கு 2.25கோடி பருத்தி பொதி வரத்து ...
பான் - இந்தியா அனுமதியை பெற்றது சரஸ்வத் பேங்க்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2011
16:26

மும்பை : இந்தியாவின் எந்தபகுதியிலும் வங்கிச் சேவையை மேற்கொள்வதற்கான உரிமையை மகாராஷ்டிராவை த‌லைமையிடமாகக் கொண்டு இயங்கும் நகர்ப்புற கூட்டுறவு வங்கியான சரஸ்வத் பேங்க் பெற்றுள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த சரஸ்வத் பேங்க் தலைவர் ஏக்நாத் தாகூர் கூறியதாவது, இந்த அனுமதியை பெற்றதன் மூலம் பான் இந்தியா அனுமதி பெற்ற இந்தியாவின் முதல் கூட்டுறவு வங்கி என்ற பெருமை‌யை தாங்கள் பெற்றுள்ள‌ோம். 93 ஆண்டுகள் ப‌ழமை வாழ்ந்த தங்கள் வங்கி, விரைவில் ‌நாட்டின் தென்பகுதிகளான தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திராவில் கிளைகளை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து நாட்டின் தலைநகரான டில்லியிலும், அதனைத் தொடர்ந்து நாட்டின் மற்ற பகுதிகளிலும் கிளைகளை அமைக்க உள்ளோம். தற்போது தங்கள் வங்கி சார்பில் 216 க‌ிளைகள் செயல்பட்டு வருவதாகவும், 2016ம் ஆண்டிற்குள், இதனை 500 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். நாட்டில் உள்ள முன்னி கூட்டுறவு வங்கிகளுள் அதிகளவிலான வர்த்தகச் சேவையை தாங்கள் தான் புரிந்து வருகிறோம். தங்களது வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ. 28 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது. எங்களுக்கு அடுத்தபடியாக, மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கியின் மொத்த வர்தத்கம் ரூ. 27,800 கோடியாக உள்ளது என்று அவர் தெரிவித்தார். கோர் பேங்கிங் ‌சொல்யூசன் சேவைக்காக, சரஸ்வத் பேங்க், ரிலையன்ஸ் ஏடிஏஜியுடன் கைகோர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)