விவசாயிகள் பருத்திக்கு மாறுவதால் நிலக்கடலைசாகுபடி பரப்பளவு குறைகிறதுவிவசாயிகள் பருத்திக்கு மாறுவதால் நிலக்கடலைசாகுபடி பரப்பளவு குறைகிறது ... வங்கிகளின் வட்டி விகிதம் உயருகிறது வீட்டு கடனுக்கான மாத தவணை அதிகரிக்கும் வங்கிகளின் வட்டி விகிதம் உயருகிறது வீட்டு கடனுக்கான மாத தவணை ... ...
பருவநிலை மாற்றத்தால் ஆப்பிள் விளைச்சல் பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2011
00:05

சிம்லா: இமாச்சலப்பிரதேசத்தில், பருவ நிலை மாறுபாடுகளால், ஆப்பிள் விளைச்சல் 50 சதவீதம் அளவிற்கு பாதிக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.நாட்டில், ஆப்பிள் விளைச்Œலில்,காஷ்மீர் மாநிலத்தை அடுத்து, இமாச்சலப்பிரதேசம் உள்ளது. இம்மாநிலத்தில், கடந்த ஆண்டு ஆப்பிள் விளைச்Œல் அமோகமாக இருந்தது. இதனால் ஆப்பிள் உற்பத்தி 4.50 கோடி பெட்டிகள் (தலா 20 கிலோ எடையில்) என்ற அளவில் உயர்ந்து காணப்பட்டது. நடப்பாண்டில், தட்ப வெப்பம்சரியில்லாததால், ஆப்பிள் உற்பத்தி பாதிக்கப்பட்டு, 2.25 கோடி பெட்டிகள் என்ற அளவிலேயே இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம், மண்ணில் போதிய ஈரப்பதம் இருப்பதால், ஆப்பிள் அதிக ஊட்டச்Œத்துடன் ”வையாக இருக்கும்,சாறு நிறைந்ததாக இருக்கும் என்று தோட்டக் கலைத்துறை வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, இமாச்சலப்பிரதேச தோட்டக்கலைத் துறை இயக்குனர் குருதேவ் சிங் கூறுகையில், 'பூக்கும் காலத்தில், குளிர்காலம் நீடித்தது, ஆலங்கட்டி மழை பெய்தது போன்றவற்றால், நடப்பாண்டு ஆப்பிள் விளைச்சல் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது' என்றார்.ஆப்பிள் தோட்ட உரிமையாளர் அதுல் கெம்தா கூறுகையில், 'ஏப்ரல் மாதத்தில், ஆப்பிளுக்கு 18 முதல் 24 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் சீதோஷ்ண நிலை தேவைப்படும். ஆனால், நடப்பாண்டின், ஏப்ரல் மாதத்தில், அடிக்கடி மழை பெய்து, சீதோஷ்ண நிலை 14 டிகிரி செல்சியசுக்கும் குறைவாக இருந்தது. சீதோஷ்ண மாற்றம் காரணமாக செர்ரி பழங்கள் விளைச்சலும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது' என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)