வர்த்தகம் » பொது
பிரேசிலில் வர்த்தகத்தை விரிவுபடுத்துகிறது டோரன்ட் பார்மா
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
30 ஜூன்2011
14:45
மும்பை : ஆமதாபாத்தை தலைமையிடமாகக் கொண்டு, மருந்து தயாரிப்பில் முன்னணியில் உள்ள டோரன்ட் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம், பிரேசிலில் வர்த்தகத்தை விரிவுபடுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, மும்பையில் பத்திரிகையாளர்களை சந்தித்த டோரன்ட பார்மாசூட்டிகல்ஸ் நிறுவன உயர் அதிகாரி கூறியதாவது, பிரேசில் சந்தையில், தங்கள் நிறுவனம் 7 சதவீத பங்கு இருப்பதாகவும், இதன்மூலம், விற்பனை 17 சதவீத அளவை எட்டியுள்ளது. அங்கு தங்கள் நிறுவனம் முன்னணி நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இன்னும் 2 முதல் 3 ஆண்டுகளில், 30க்கும் மேற்பட்ட புதிய வகை மருந்துகளை அறிமுகம் செய்ய இருப்பதாகவும், இதன்மூலம், பிரேசில் சந்தையில், 50 சதவீத பங்களிப்பு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூன் 30,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூன் 30,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூன் 30,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூன் 30,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!