நடப்பு 2011-12ம் நிதி ஆண்டில் ஒன்பது பொதுத்துறை நிறுவனங்கள் பங்கு வெளியிட திட்டம்நடப்பு 2011-12ம் நிதி ஆண்டில் ஒன்பது பொதுத்துறை நிறுவனங்கள் பங்கு வெளியிட ... ... ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் பங்கு வெளியீடு இம்மாத இறுதியில் விதிமுறைகள் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் பங்கு வெளியீடு இம்மாத இறுதியில் ... ...
டைம்லர் குழுமம் வாகன கடனுக்கு புதிய நிறுவனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2011
00:09

சென்னை: மோட்டார் வாகனத் துறையைச் சேர்ந்த ஜெர்மனியின் டைம்லர் ஏஜி நிறுவனம், நிதி சார்ந்த வர்த்தக நடவடிக்கைகளுக்காக ' டைம்லர் பைனான்ஷியல் சர்வீசஸ்' என்ற பெயரில் புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளது. இது, 100 சதவீதம், டைம்லர் ஏஜி நிறுவனத்தின், துணை நிறுவனமாகும்.இந்நிறுவனம், உலகம் முழுவதும் 40 நாடுகளில், 6,370 கோடி யூரோ (3 லட்சத்து 94 ஆயிரத்து 940 கோடி ரூபாய்) மதிப்பில் நிதி சார்ந்த வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. தற்போது, இந்தியாவில், 5 கோடி டாலர் முதலீட்டில், தொடங்கப்பட்டுள்ள டைம்லர் பைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனம், மெர்சிடிஸ் பென்ஸ் கார், பஸ், சரக்கு டிரக் மற்றும் வேன் உள்ளிட்ட வாகனங்களை வாங்கும் நுகர்வோர் மற்றும் முகவர்களுக்கு கடன் வழங்கும்.இதுகுறித்து டைம்லர் பைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சித்தார்த் நாயர் கூறுகையில், 'இந்தியாவில் உள்ள எங்களின் வாடிக்கையாளர்கள் மற்றும் முகவர்களுக்கு நிதிச் சேவைகளை அளிக்கும் வகையில் இந்நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்கள், கடன், காப்பீடு உள்ளிட்ட அனைத்து நிதிச் சேவைகளையும் ஒரே இடத்தில் பெறும் வசதியை ஏற்படுத்தி தருவதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளோம். வரும் 2012ம் ஆண்டில், டைம்லர் டிரக் பிரிவில் 'பாரத் பென்ஸ்' என்ற கனரக வாகனத்தை அறிமுகப்படுத்த உள்ளோம்' என்று, தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)