நால்கோ விரிவாக்கத்திற்கு மத்திய அரசு அனுமதிநால்கோ விரிவாக்கத்திற்கு மத்திய அரசு அனுமதி ... ஏற்றத்துடன் முடிந்தது மும்பை பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிந்தது மும்பை பங்குச்சந்தை ...
90 சதவீத பரப்பளவை பிடித்தது பி.டி ., பருத்தி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2011
16:22

புதுடில்லி: நாட்டின் மொத்த பருத்தி பயிரிடப்படும் பரப்பளவில் 90 சதவீதத்தை பி.டி., பருத்தி பிடித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலில், 2010-11ல் நாட்டில் பருத்தி பயிரிடப்பட்டுள்ள 111.42 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில், சுமார் 98.54 லட்சம் ஹெக்டேரில் பி.டி., பருத்தி பயிரிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு சுமார் 38 சதவீதம் இயற்கை இழை அதிகம் உற்பத்தி செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2010-11ல் இந்தியா சுமார் 334.25 லட்சம் பேல்கள் பருத்தியை உற்பத்தி செய்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டு உற்பத்தியான 242.25 லட்சம் பேல்களை விட அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)