வர்த்தகம் » பொது
கடன் விகிதத்தை உயர்த்துகிறது யூனியன் பேங்க்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
06 ஆக2011
16:30
மும்பை : 50 அடிப்படை கொள்கைகள் அல்லது 0.50 சதவீதம் வங்கியின் கடன் விகிதத்தை உயர்த்த பொதுத்துறை நிறுவனமான யூனியன் பேங்க் திட்டமிட்டுள்ளது. வாராந்திர பணவீக்கம் அதிகரித்ததை அடுத்து ரிசர்வ் வங்கி தனது முக்கிய விகிதங்களை உயர்த்தி உள்ளது. இதன் காரணமாக தனது கடன் விகிதத்தை உயர்த்த யூனியன் பேங்க்கும் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் திங்கட்கிழமை முதல் இவ்வங்கியின் குறைந்தபட்ச கடன் விகிதம் 10.75 சதவீதம் ஆக்கப்பட உள்ளது. யூனியன் வங்கி தனது கடன் விகிதத்தை மட்டுமே உயர்த்தி உள்ளது. அதேசமயம் 12க்கும் மேற்பட்ட வங்கிகள் தனது வட்டி விகிதத்தை ஜூலை 26ம் தேதி ரிசர்வ் வங்கி தனது புதிய பணக் கொள்கையை வெளியிட்ட உடன் உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 06,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 06,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 06,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 06,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!