வெங்காய உற்பத்தி 20 முதல் 30 சதவீதம் வரை குறையும்வெங்காய உற்பத்தி 20 முதல் 30 சதவீதம் வரை குறையும் ... நடப்பு கரீப் பருவத்தில் நெல் பயிரிடும் பரப்பளவு அதிகரிப்பு நடப்பு கரீப் பருவத்தில் நெல் பயிரிடும் பரப்பளவு அதிகரிப்பு ...
நாடு முழுவதும் 100 பள்ளிகளை அமைக்கிறது ஸ்ரீ காஞ்சி சங்கர யுனிவர்சல் அகாடமி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஆக
2011
16:12

சென்னை: நாட்டின் முன்னணி கல்வி நிறுவனமான எஜூகம்ப் சொல்யூஷன் நிறுவனம், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்துடன் இணைந்து நாடு முழுவதும் 100 பள்ளிகளை அமைக்க திட்டமிட்டுள்ளது. ஸ்ரீ காஞ்சி சங்கர யுனிவர்சல் அகாடமி என்ற பெயரில் அமையவுள்ள இந்த பள்ளிகளுக்கான இடங்களை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடமும், பள்ளிகளை உருவாக்கி, நிர்வகிக்கும் பொறுப்பு எஜூகம்ப் சொல்யூஷன் நிறுவனத்திடமும் இருக்கும். நாடு முழுவதும் சிறந்த பள்ளி சூழலுடன், சிறந்த கல்வியை கொடுக்கும் நோக்குடன் இந்நிறுவனம் செயல்படவுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)