நாடு முழுவதும் 100 பள்ளிகளை அமைக்கிறது ஸ்ரீ காஞ்சி சங்கர யுனிவர்சல் அகாடமிநாடு முழுவதும் 100 பள்ளிகளை அமைக்கிறது ஸ்ரீ காஞ்சி சங்கர யுனிவர்சல் அகாடமி ... ஏப்ரல் - மே மாதங்களில் இரும்புத்தாது ஏற்றுமதி குறைந்தது ஏப்ரல் - மே மாதங்களில் இரும்புத்தாது ஏற்றுமதி குறைந்தது ...
நடப்பு கரீப் பருவத்தில் நெல் பயிரிடும் பரப்பளவு அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2011
03:28

புதுடில்லி:நாட்டின் வடகிழக்கு மற்றும் வடமேற்கு பிராந்தியங்களில் பருவ மழை நன்கு உள்ளதால், நடப்பு கரீப் பருவத்தில் (ஜூலை-அக்டோபர்) விவச õயிகள் அதிகளவில் நெல் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நடப்புவேளாண் பருவத்திலும், நாட்டின் உணவு தானியங்கள் உற்பத்தி அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு கரீப் பருவத்தில், செ ன்ற 12ம்தேதி வரையிலான காலத்தில், நாட்டின் நெல் பயிரிடும் பரப்பளவு 2.95கோடி எக்டேர் என்ற அளவிற்கு இருக்கும் என மத்தியவேளாண் துறை மதிப்பிட்டுள்ளது. இது, கடந்தாண்டின் இதே காலத்தை விட 9 சதவீதம் அதிகம்.கடந்த 2010-11ம்வேளாண் பருவத்தில்,சாதனை அளவாக, நாட்டில் 3.83கோடி எக்டேரில் நெல் சாகுபடி மேற் கொள்ளப் பட்டுள்ளது. இதனால், நெல் உற்பத்தி, முந்தைய ஆண்டை விட 9சதவீதம் அதிகரித்து, 9.50கோடி டன்னாக உயர்ந்தது.நடப்பு 2011-12ம்வேளாண் பருவத்தில், 11கோடி டன் நெல் உற்பத்திமேற்கொள்ள மத்திய அர” இலக்கு நிர்ணயித்துள்ளது. நாட்டில் அதிகளவில் நெல் சாகுபடி செய்யும்மேற்கு வங்க மாநிலத்தில், சென்ற 12ம்தேதி நிலவரப்படி 34.70 லட்சம் எக்டேரில் நெல் பயரிடப்பட்டுள்ளது.இது, கடந்தாண்டு இதே காலத்தை விட 11 லட்சம் எக்டேர் அதிகமாகும்.இதே போல், உத்தரபிரதேச ம் (58 லட்சம் எக்டேர்), பீகார் (25 லட்சம் எக்டேர்), ஜார்க்கண்ட் (10 லட்ச ம் எக்டேர்),சத்திஸ்கர் (32 லட்சம் எக்டேர்), பஞ்ச õப் (27 லட்சம் எக்டேர்) ஆகிய மாநிலங்களிலும் நெல் பயிரிடும் பரப்பளவு, சென்ற ஆண்டை விட அதிகரித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)