மத்திய பாதுகாப்பு படையில் 14,000 காலி பணியிடங்கள் : அந்தோணிமத்திய பாதுகாப்பு படையில் 14,000 காலி பணியிடங்கள் : அந்தோணி ... தங்கம் விலை விர்ர்ர்...: சவரன் ரூ.20 ஆயிரத்தை தொட்டது தங்கம் விலை விர்ர்ர்...: சவரன் ரூ.20 ஆயிரத்தை தொட்டது ...
முதல் காலாண்டில் அரசு பொதுக் கடன் ரூ.31,49,996 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஆக
2011
15:49

புதுடில்லி : நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் அரசின் மொத்த பொதுக் கடன் 5.9 சதவீதம் அதிகரித்து ரூ.31,49,996 கோடியாகும். கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் அரசின் பொது கடன் ரூ.29,75,628 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டின் 4வது காலாண்டை விட தற்போது 3.2 சதவீதம் வரை பொது கடன் அதிகரித்துள்ளது. பொது கடனில் உள்நாட்டு கடன் 90.3 சதவீதமாக உள்ளது. இது கடந்த காலாண்டை விட 89.7 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)