திருச்சிக்கு காய்கறி வரத்து பாதிக்கும் அபாயம்:லாரி ஸ்டிரைக்; ரூ.20 கோடி வர்த்தகம் பாதிப்புதிருச்சிக்கு காய்கறி வரத்து பாதிக்கும் அபாயம்:லாரி ஸ்டிரைக்; ரூ.20 கோடி ... ... எஸ்.பி.ஐ.,யில் கோல்ட் ஃபண்ட் திட்டம் அறிமுகம் எஸ்.பி.ஐ.,யில் கோல்ட் ஃபண்ட் திட்டம் அறிமுகம் ...
பண்டிகை சீசனில் பயமுறுத்தும் தங்கம் விலை: ஒரு சவரன் ரூ.20680
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஆக
2011
11:28

சென்னை : திருமண சீசன், ரம்ஜான், தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கி வரும் வேளையில் தங்கம் விலை கிடுகிடுவென தொடர்ந்து உயர்ந்து வருவது வாடிக்கையாளர்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. நேற்று மாலை ஒரு சவரன் ரூ.20 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.648ம், பார் வெள்ளி விலை ரூ.1285ம் அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம்(22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2585 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.27645 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து ரூ.20,680 என்ற புதிய உச்சத்தை எட்டி உள்ளது. தங்கத்திற்கு போட்டியாக வெள்ளி விலையும் ஏறுமுகமாகவே உள்ளது. ஒரு கிராம் ரூ.67 ஆகவும், பார் வெள்ளி விலை ரூ.62625 ஆகவும் உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)