டாடாவின் சந்தை இழப்பு 20 பில்லியன் டாலர்டாடாவின் சந்தை இழப்பு 20 பில்லியன் டாலர் ... அமெரிக்காவில் இந்திய மாம்பழத்திற்கு மவுசு அமெரிக்காவில் இந்திய மாம்பழத்திற்கு மவுசு ...
தங்கத்தால் அரசுக்கு வருமானம் ரூ.22,000 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஆக
2011
15:25

புதுடில்லி : தங்கம் விலை தொடர்ந்து அதிரடியாக உயர்ந்து வருவதால் தங்க விற்பனையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மட்டும் லாபம் அடையவில்லை. தங்க விலை ஏற்றத்தால் அதிகளவில் அரசும் பயனடைந்து வருகிறது. இந்த மாதம் தங்கத்தின் விலை 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. தங்கத்திற்கான முழு அதிகாரமும் அரசிடம் இருப்பதால் ஆகஸ்ட் மாதத்தில் தங்க விலை ஏற்றத்தால் அரசிற்கு ரூ.22,000 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தைகளுக்கான தங்கம் சேமிப்பு அமைப்பாக மத்திய வங்கி செயல்படுகிறது. கடந்த மாத இறுதி வரை மத்திய வங்கியின் வசம் ரூ.1,11,940 கோடி மதிப்பிலான தங்கம் உள்ளது. இந்தியாவில் இந்த மாதத்தில் 20.4 சதவீதம் வரை உயர்ந்துள்ள தங்கத்தின் விலை, சர்வதேச சந்தையில் 16 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தீபாவளியை முன்னிட்டு தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்பு அதிகளவில் உள்ளதால் ்ரசிற்கான வருமானமும் ரூ.30,000 எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)