வர்த்தகம் » பொது
2வது நாளாக சரிவுடன் முடிந்தது பங்குச் சந்தை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
25 ஆக2011
16:44

மும்பை : கடந்த வாரத்திற்கான உணவு பணவீக்கம் உயர்ந்துள்ளதன் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் இன்று 2வது நாளாக சரிவுடன் முடிந்துள்ளன. காலையில் 87 புள்ளிகள் உயர்வுடன் துவங்கிய பங்குச் சந்தைகள் பகல் நேர வர்த்தகத்தின் போது சரிய துவங்கின. இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 138.65 புள்ளிகள் சரிந்து 16,146.33 புள்ளிகளாகவும், நிஃப்டி 49.30 புள்ளிகள் சரிந்து 4839.60 புள்ளிகளாகவும் இருந்தன. காலை நேர வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் ஏற்றம் பெற காரணமாக இருந்த ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் மற்றும் இன்ஃபோசிஸ் பங்குகள், வர்த்தக நேர முடிவில் முறையே 0.87 சதவீதமும், 2.68 சதவீதமும் சரிந்தன.
Advertisement
மேலும் பொது செய்திகள்

ரஷ்யாவில் முடங்கி கிடக்கும்இந்தியாவின் ரூ.1,000 கோடி ஆகஸ்ட் 25,2011
புதுடில்லி : ரஷ்யாவிலிருந்து இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு வரவேண்டிய ஈவுத் தொகையான 1,000 கோடி ரூபாய் வராமல், ... மேலும்

‘ஆன்லைன்’ வர்த்தக தளங்களில் அதிகரிக்கும் போலி மதிப்பீடுகள் ஆகஸ்ட் 25,2011
புதுடில்லி : மின்னணு வர்த்தக நிறுவனங்களில் இடம் பெறும், போலியான மதிப்பீடுகள் மற்றும் விமர்சனங்களிலிருந்து ... மேலும்

ஆயுத போட்டி வரக்கூடும் ஆகஸ்ட் 25,2011
புதிய மற்றும் அதிநவீன ஆயுதப் போட்டி ஒன்று தற்போது வரக்கூடும் என்பதை, நான் பேசிய, கிட்டத்தட்ட ஒவ்வொரு தலைவருமே ... மேலும்

புதுடில்லி : ‘முதலில் ‘டெஸ்லா’ கார்களின் விற்பனை மற்றும் சேவைக்கு அனுமதித்தால் மட்டுமே, அதன்பின் ... மேலும்

வர்த்தக துளிகள் ஆகஸ்ட் 25,2011
இடம் தேடும் ‘ஓலா’ ‘ஓலா எலக்ட்ரிக்’ நிறுவனம், எலக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரிகளை தயாரிக்க தோதுவான 1,000 ஏக்கர் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!