வர்த்தகம் » பொது
2வது நாளாக சரிவுடன் முடிந்தது பங்குச் சந்தை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
25 ஆக2011
16:44
மும்பை : கடந்த வாரத்திற்கான உணவு பணவீக்கம் உயர்ந்துள்ளதன் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் இன்று 2வது நாளாக சரிவுடன் முடிந்துள்ளன. காலையில் 87 புள்ளிகள் உயர்வுடன் துவங்கிய பங்குச் சந்தைகள் பகல் நேர வர்த்தகத்தின் போது சரிய துவங்கின. இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 138.65 புள்ளிகள் சரிந்து 16,146.33 புள்ளிகளாகவும், நிஃப்டி 49.30 புள்ளிகள் சரிந்து 4839.60 புள்ளிகளாகவும் இருந்தன. காலை நேர வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் ஏற்றம் பெற காரணமாக இருந்த ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் மற்றும் இன்ஃபோசிஸ் பங்குகள், வர்த்தக நேர முடிவில் முறையே 0.87 சதவீதமும், 2.68 சதவீதமும் சரிந்தன.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 25,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 25,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 25,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 25,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!