பதிவு செய்த நாள்
04 செப்2011
13:02
புதுடில்லி: ஜப்பான் நாட்டை சேர்ந்த ஹிட்டாச்சி நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய உற்பத்தி பிரிவின் மூலம் அடுத்த இரண்டு -மூன்று ஆண்டுகளில் 12ஆயிரம் கோடியாக அதிகரிக்கமுடிடவு செய்துள்ளது. இந்நிறுவனத்திற்கு சீனா, தென்கிழக்கு ஆசிய நாடுகள் , ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்க நாடுகளில் தனது <உற்பத்தி பிரிவை கொண்டுள்ளது. லாபத்தை அதிகரிக்கும் விதத்தின் ஒரு பகுதியாக பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது என இந்தியாவிற்கான நிர்வாக இயக்குனர் இச்சிரோ லினோ தெரிவித்துள்ளார்.கடந்த நிதியாண்டில் விற்றுமுதல் 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை கொண்டுள்ளது.இந்தாண்டு ஜனவரி மாதம் டில்லியில் எக்கனாமி அண்டு இண்டஸ்ட்ரி சென்டர் என்ற அமைப்பை ஏற்படுத்தியது.வரும் 2012-ம் ஆண்டு பெங்களூரூவில் தொலைதொடர்பு வர்த்தகத்தை துவக்க உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|