வர்த்தகம் » பொது
மூலப்பொருட்கள் விலை உயர்வு: பெப்சி விலையில் மாற்றம் இல்லை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
28 செப்2011
16:20

புதுடில்லி: உற்பத்திச் செலவு, மூலப்பொருட்களின் செலவு ஆகியன அதிகாரித்துவிட்டதன் காரணமாக முன்னணி குளிர்பால நிறுவனமான பெப்சி கோ, தனது குளிர்பானங்களின் விலையினை உயர்த்த வேண்டிய கட்டாயநிலை ஏற்பட்டுள்ளது. எனினும் விலை உயர்வு தற்போதைக்கு இல்லை என தெரிவித்துள்ளது. இது குறித்து பெப்சி கோ இந்தியா நிறுவனத்தின் தலைவர் மானுஆனந்த், செய்தியாளர்களிடம் கூறுகையில், குளிர்பானம் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் விலை அதிகரித்துவிட்டது. நெருக்கடியான இந்த நேரத்தில் மூலப்பொருட்கள் செலவு மற்றும் உற்பத்தி செலவினை எதிர்கொள்ள விலையினை நிர்ணயிப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம். 2012-ம் ஆண்டில் பணவீக்க விகிதம் பற்றி கவலையில்லை.இருந்த போதிலும் உற்பத்தியிலும் மாற்றமில்லை என்றார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு செப்டம்பர் 28,2011
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் செப்டம்பர் 28,2011
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்

இளம் தலைமுறைக்கு தங்க முதலீடு ஏற்றதா செப்டம்பர் 28,2011
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்

எல்.ஐ.சி., முதலீட்டாளர்களுக்குரூ. 77 ஆயிரம் கோடி இழப்பு செப்டம்பர் 28,2011
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!