பதிவு செய்த நாள்
29 செப்2011
15:04
ஹெலன்ஸ்கி: முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியோ, 2013-ம் ஆண்டிற்குள் ரோமேனியா, ஜெர்மன், அமெரிக்காவில் 3 ஆயிரத்து 500 பேரை ஆட்குறைப்பு செய்ய திட்டமிட்டுள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 20111-ம் ஆண்டில் ரோமேனியாவில் உள்ள நோக்கியே உற்பத்தி பிரிவினை நிறுத்தி வைப்பதாகவும், ஜெர்மனியில் ,பூன், மல்வேர்ன் ஆகிய நகரங்களில் உள்ள உற்பத்தி பிரிவுகளில் ஆட்குறைப்பு செய்ய திட்டமிட்டுள்ளது. இதே போன்று மெக்சிகோ, ஹங்கேரி , உள்ளிட்ட நாடுகளிலும் ஆட்குறைப்பு செய்ய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், உலக அளவில் தற்போது ஸ்மார்போன்கள் ஆதிக்கம் பெருகி வருவதால் , அதற்கு தகுந்தாற் போல் நோக்கியோவும் தன்னுடைய வர்த்தக மேம்பாட்டில் அதிரடிமாற்றங்கள் கொண்டுவர உள்ளதாக அதன் தலைமை நிர்வாகி ஸ்டீபன்இலோப் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|