வர்த்தகம் » பொது
அடுத்த மாதம் இந்தியாவிற்கு வருகிறது ஹூண்டாயின் ஆல்டோ சேலஞ்சர் இயான்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
01 அக்2011
09:28

புதுடில்லி : தென்கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டா நிறுவனம் உலகின் சிறிய ரக கார் தயாரிப்பில் இறங்கி உள்ளது. இந்த புதிய இயான் கார் தயாரிப்பு ஆலை அடுத்த மாதம் இந்தியாவில் செயல்பட உள்ளது. இதற்கான சோதனை தயாரிப்பு ஏற்கனவே சென்னையில் துவங்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் மாருதி ஆல்டோ காரை விட அதிகளவில் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாயின் ஆல்டோ சேலஞ்சர் இயான் காரின் ஆரம்ப விலை ரூ.2.5 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ரக கார் 800 சிசி திறன் கொண்ட இன்ஜினை கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 01,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 01,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 01,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 01,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!