விஜயதசமி பண்டிகையால் பூக்கள் விலை அதிகரிப்புவிஜயதசமி பண்டிகையால் பூக்கள் விலை அதிகரிப்பு ... சரிவுடன்முடிந்தது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 72 புள்ளிகள் இறங்கியது சரிவுடன்முடிந்தது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 72 புள்ளிகள் இறங்கியது ...
புதிய தலைவரை தேடுகிறது ஹிஸ்துஸ்தான் தாமிர உற்பத்தி (எச்.சி.எல்.) நிறுவனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 அக்
2011
14:26

புதுடில்லி: பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஹிஸ்தான் தாமிர உற்பத்தி நிறுவனம் (எச்.சி.எல்.) புதிய தலைவரை நியமிக்க உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை பெறவுள்ளது. இது தொடர்பாக பொதுத்துறை நிறுவன தேர்வு வாரியம் (பி.இ.எஸ்.பி) தனது இணையதளத்தில் வெளியிட்டு்ள்ள செய்திக்குறிப்பில், தற்போது எச்.சி.எல். தலைவரான ஷாகீல் அமகது, கடந்த 2009-ம் ஆண்டு பதவியேற்றார். இவரது பதவிக்காலம் அடுத்தாண்டு ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இவர் ரயில்வே வாரியத்தின் ஆலோசகராக நியமிக்கப்படவுள்ளார். இதற்காக புதிய தலைவரை தேர்வு செய்ய உள்ளது. அதன் படி விண்ணப்பங்கள் வரவேற்கபடுவதாகவும், விண்ணப்பங்களை பெற கடைசி தேதி டிசம்பர் -7 ஆகும். தேர்வு செய்யப்பட்டவர் அடுத்த ஆண்டு எச்.சி.எல்.நிறுவனத்தில் தலைவராக நியமிக்கப்படுவார். இவ்வாறு அந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)