வர்த்தகம் » பொது
சமையல் எண்ணெய், பழங்கள் இறக்குதி அதிகரிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
07 அக்2011
16:32
புதுடில்லி: உணவு பணவீக்கம் இரட்டை இலக்கை எட்டியுள்ளதால், சமையல் எண்ணெய், பழங்களின் இறக்குமதி அதிகரித்துள்ளது. உணவு பணவீக்கம் 9.13 சதவீதத்திலிருந்து 9.41 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தாண்டு ஏப்ரல் தொடங்கி ஜூலை மாதம் வரை இறக்குமதி விகிதம் 37.6 சதவீதம் உள்ளது. இதனால் மலேஷியா- இந்தோனேஷியா ஆகிய நாடுகளிலிருந்து பழங்கள், சமையல் எண்ணெய் ஆகியவற்றின் மீதான இறக்குமதி அதிகரித்துள்ளது. எனவே இந்தாண்டு மொத்த இறக்குமதி ரூ. 31 ஆயிரத்து 692 கோடியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்தாண்டு ரூ. 23 ஆயிரத்து 039 கோடியாகும். உணவு பணவீக்கம் குறித்து கவலை தெரிவித்துள்ள மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி,தொடர்ந்து ரிசர்வ் வங்கியிடம் ஆலோசித்துவருவதாக கூறினார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 07,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 07,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 07,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 07,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!