வர்த்தகம் » பொது
எண்ணெய் விநியோக நிறுத்தத்தால் கிங்ஃபிஷர் விமான சேவை பாதிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
14 அக்2011
13:47

புதுடில்லி : விமான என்ஜினுகளுக்கான எண்ணெய் விலையை கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் செலுத்தாததால், எண்ணெய் நிறுவனங்கள் எண்ணெய் விநியோகத்தை நிறுத்தி உள்ளன. இதனால் விமான என்ஜினுகளுக்கான எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கிங்ஃபிஷர் நிறுவனத்தின் விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 6 விமானங்கள் தாமதமாகவே புறப்பட்டுச் சென்றுள்ளன. அனைத்து விமானங்களின் நேரங்களும் மாற்றி அமைக்கப்பட்டதால் விமான பயணிகள் பட்டியல் வெளியீட்டை இந்நிறுவனம் நேற்று மாலை முதல் நிறுத்தி உள்ளது. விஜய் மல்லய்யா தலைமையிலான கிங்ஃபிஷர் ஏர்லைன் நிறுவனம் கடந்த 10 மாதங்களாக எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய தொகையை செலுத்தவில்லை என விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 14,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 14,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 14,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 14,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!