"சென்செக்ஸ்' 100 புள்ளிகள் சரிவு"சென்செக்ஸ்' 100 புள்ளிகள் சரிவு ... தாய்லாந்து வெள்ளம் எதிரொலி : அரிசி விலை கடும் உயர்வு தாய்லாந்து வெள்ளம் எதிரொலி : அரிசி விலை கடும் உயர்வு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வங்கி சேவையை விரிவுபடுத்துகிறது சியூபி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2011
10:51

மதுரை : கும்பகோணத்தை த‌லைமையிடமாகக் கொண்டு இயங்கும் சிட்டி யூனியன் வங்கி, மேலும் பல கிளைகளை திறப்பதன் மூலம் வங்கிச் சேவையை விரிவுபடுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. சிட்டி யூனியன் வங்கியின் 108வது உதயநாளை முன்னிட்டு, அக்டோபர் 31ம் தேதி மதுரையில் வங்கியின் 280வது கிளை திறக்கப்பட்டது. மதுரையில், 280வது கிளையை திறந்துவைத்த பின் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குனரும் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான என்.காமகோடி கூறியதாவது, வங்கி, விரைவில் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் புதிய கிளைகளை ‌திறக்க உள்ளது. மிக விரைவில் சென்னையில், பூந்தமல்லி மற்றும் சேலையூர் மற்றும் நெய்வேலியில் கிளைகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிதியாண்டில், 62 கி‌ளைகளை அமைப்பதற்கான உரிமததை, இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து பெறப்பட்டுள்ளது. தற்போதைய அளவில், தங்கள் வங்கி சார்பில் 283 வங்கி கிளைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆண்டிற்குள்ளாக், மேலும் 17 கிளைகளை அமைத்து கிளைகளின் எண்ணிக்கையை 300 ஆக உயர்த்த திட்டமிட்டு‌ள்ளோம். தங்கள் வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ. 25 ஆயிரம் கோடி என்ற அளவிலும், இதில், டெபாசிட்களின் மூலம் பெறப்பட்ட தொகை ரூ. 14,500 கோடி என்றும், எஞ்சிய தொகை அட்வான்ஸ்களின் மூலம் பெறப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார். கிராமப்புற மக்களின் மேம்பாடு மற்றும் வசதிக்காக, தங்கள் வங்கியின் பெரும்பாலான கிளைகள் கிராமங்கள் மற்றும் கிராமங்களை சார்ந்த பகுதிகளில் செயல்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவி்த்தார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)