ஏறுமுகத்தில் நாட்டின் இறக்குமதி ஏறுமுகத்தில் நாட்டின் இறக்குமதி ... பெட்ரோல் விலை உயர்கிறது? பெட்ரோல் விலை உயர்கிறது? ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
யமஹா வாகனவிற்பனை 27 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2011
16:13

புதுடில்லி : அக்டோபர் மாதத்தில் தங்கள் நிறுவன வாகன விற்பனை 27 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி்க்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2010ம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில், தங்கள் நிறுவனம் 37,251 வாகனங்களை விற்பனை செய்திருந்ததாகவும், இந்த ஆண்டின் அக்டோபர் மாதத்தில் தங்கள் நிறுவனம் 47,240 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது , சதவீதத்தின் அடிப்படையில் 26.82 சதவீதம் உயர்வு ஆகும். உள்ளூர் சந்தையில், விற்பனை 31,791 என்ற அளவிலிருந்து 38,229 என்ற அளவிற்கு அதிகரி்ததுள்ளது. இது, சதவீதத்தின் அடிப்ப‌டையில், 20.25 சதவீதம் அதிகம் ஆகும். அதேபோல், 5,460 ஆக இருந்த ஏற்றுமதி அளவு, இம்மாதத்தில் 65.04 சதவீதம் அதிகரித்து 9,011 ஆக பதிவாகி உள்ளது. அக்‌டோபர் மாதத்தில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வ்நததால், வாகனங்களின் விற்பனை அதிகரித்ததாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)