வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஐ.டீ.பி.ஐ. பேங்க் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
02 நவ2011
00:27
சென்னை:ஐ.டீ.பி.ஐ., பேங்கின் சார்பில், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம், வரும் 5ம் தேதி வரை கடைபிடிக்கப் படுகிறது. இதனை, இவ்வங்கியின் துணை நிர்வாக இயக்குனர் பீ.பி.சிங் உறுதிமொழியேற்றுத் தொடங்கி வைத்தார். லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகள், ஊழல் தடுப்பு கண்காணிப்பு தொடர்பாக, இவ்வாரத்தில் மேற்கொள்ள உள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குறித்து, வங்கியின் ஊழல் தடுப்பு பிரிவு தலைவர் மற்றும் பொது மேலாளர் எஸ்.டபிள்யூ. தங்சேல், பார்வையாளர்களுக்கு விளக்கிக் கூறினார்.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 02,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 02,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 02,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 02,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!