வர்த்தகம் » பொது
சபரிமலை வருமானம்2 நாளில் ரூ.2 கோடி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
20 நவ2011
09:45
சபரிமலை:மண்டல கால பூஜை துவங்கிய இரு தினங்களில், சபரிமலை கோவில் வருமானம், இரண்டு கோடியே, 17 லட்சம் ரூபாயை தாண்டியது. கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம், சபரிமலை அய்யப்பன் கோவிலில், மண்டல கால பூஜைகளுக்கான உற்சவம், 17ம் தேதி அதிகாலை துவங்கியது. புதிய மேல்சாந்தியாக பாலமுரளி நம்பூதிரி பொறுப்பேற்று, பூஜைகளை துவக்கினார். கோவிலில், இரு தினங்களின் வருமானம், இரண்டு கோடியே, 17 லட்சத்து, 99 ஆயிரத்து, 114 ரூபாயாகும்.இதில், பிரசாதங்கள் விற்பனை மூலமாக மட்டும், 80 லட்சத்து, 77 ஆயிரத்து, 730 ரூபாய் கிடைத்துள்ளது. அரவணை பிரசாதம் விற்பனையில், 71 லட்சத்து, 42 ஆயிரத்து, 160 ரூபாயும், அப்பம் விற்பனையில், 9 லட்சத்து, 35 ஆயிரத்து, 570 ரூபாயும் கிடைத்தது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 20,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 20,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 20,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 20,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!