நியூயார்க்கில் அலுவலகம் அமைக்கிறது பேஸ்புக்நியூயார்க்கில் அலுவலகம் அமைக்கிறது பேஸ்புக் ... ஒரே டிக்கெட்டில் அனைத்து வகையான பயணம்  : விரைவில் அறிமுகம் ஒரே டிக்கெட்டில் அனைத்து வகையான பயணம் : விரைவில் அறிமுகம் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
அசோக் லேலண்ட் விற்பனை நவம்பர் மாதத்தில் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2011
16:16

புதுடில்லி : நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான அசோக் லேலண்ட் நிறுவனம், நவம்பர் மாதத்தில் விற்பனை 53.36 ச‌தவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இததொடர்பாக, அசோக் லேலண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளத‌ாவது, கமர்ஷியல் வாகனங்கள் பிரிவில், 2010ம் ஆண்டின் நவம்பர் மாதத்தில், 5,137 வாகனங்களை விற்பனை செய்த தங்கள் நிறுவனம், இந்த ஆண்டின் நவம்பர் மாதத்தில், 7,878 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது சதவீதத்தின் அடிப்படையில், 53.36 சதவீதம் அதிகம் ஆகும். அதேபோல், கடந்த ஆண்டின் நவம்பர் மாதத்தில் 3,885 என்ற அளவில் இருந்த உள்நாட்டு விற்பனை 66.72 சதவீதம் அதிகரி்தது 6,477 ஆக அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் ஏற்றுமதியும், 11.90 சதவீதம் அதிகரி்தது 1,252 என்ற அளவிலிருந்து 1,401 என்ற அளவிற்கு அதிகரி்ததுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)