வர்த்தகம் » பொது
இந்தியாவில் பிராய்லர் கறி உற்பத்தி 10% அதிகரிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
26 டிச2011
16:01
புதுடில்லி : பறவைக் காய்ச்சல் காரணமாக நடப்பு நிதியாண்டில் இந்தியாவில் பிராய்லர் கறி உற்பத்தி 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் 2.9 மில்லியன் டன் பிராய்லர் கறி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த உற்பத்தி வளர்ச்சி 2012ம் ஆண்டிலும் தொடரும் எனவும், இந்தியாவின் பிராய்லர் கறி உற்பத்தி 3.2 மில்லியன் டன்னாக அதிகரிக்கும் எனவும் யூ.எஸ்.டி.ஏ., நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கோழி வளர்ப்பு மற்றும் முட்டை உண்பவர்களின் எண்ணிக்கை 2015ல் இருமடங்காக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி அதிகரித்த போதும் கோழி கறி ஏற்றுமதியில் எவ்வித மாற்றமும் இல்லை என அரசு தெரிவித்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு டிசம்பர் 26,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் டிசம்பர் 26,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது டிசம்பர் 26,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி டிசம்பர் 26,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!