வர்த்தகம் » பொது
ஓரிரு நாளில் உயர்கிறது சி.என்.ஜி., விலை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
26 டிச2011
16:44
புதுடில்லி : சி.என்.ஜி., எனப்படும் இயற்கை எரிவாயு விலை அடுத்த ஓரிரு நாளில் கிலோவுக்கு ரூ.2 உயர்த்தப்பட உள்ளது. டில்லியில் ஆட்டோமொபைல் மற்றும் வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் சி.என்.ஜி., எரிவாயுக்களின் விலையை இந்திரபிரஸ்தம் காஸ் லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு கிலோ சி.என்.ஜி., விலையை அக்டோபர் முதல் தேதியன்று ரூ.32 ஆக உயர்த்திய ஐஜிஎல் நிறுவனம் தற்போது மேலும் ரூ.2 உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு டிசம்பர் 26,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் டிசம்பர் 26,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது டிசம்பர் 26,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி டிசம்பர் 26,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!