பொங்கலையொட்டி சிறப்பு விமானம் ஏர் இந்தியாபொங்கலையொட்டி சிறப்பு விமானம் ஏர் இந்தியா ... ரப்பர் உற்பத்தி 1 லட்சம் டன்னாக உயர்வு ரப்பர் உற்பத்தி 1 லட்சம் டன்னாக உயர்வு ...
சிரெய் இன்ப்ராஸ்ட்ரக்சர்ரூ.300 கோடிக்கு கடன் பத்திரங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜன
2012
00:17

சென்னை:சிரெய் இன்ப்ராஸ்ட்ரக்சர் பைனான்ஸ், வரிச்சலுகையுடன் கூடிய கடன் பத்திரங்களை வெளியிட்டுள்ளது.நாட்டின் அடிப்படை கட்டமைப்புத் துறை சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. நிறுவனம், இத்துறை சார்ந்த, நீண்ட கால அடிப்படையிலான கடன் பத்திரங்களை நான்கு பகுதிகளாக வெளியிட்டு, 500 கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது இந்நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் ஜி.எஸ்.அகர்வால் கூறினார். தற்போது, முதல் கட்டமாக வெளியிடப்பட்டுள்ள கடன் பத்திர வெளியீடு வாயிலாக, 300 கோடி ரூபாய் திரட்டப்படும். 10 ஆண்டு கால முதிர்வு காலத்தைக் கொண்ட இக்கடன் பத்திர முதலீட்டிற்கு, 8.9 சதவீத வட்டி வழங்கப்படும். ஒரு கடன் பத்திரத்தின் முகமதிப்பு, 1,000 ரூபாய். வருமான வரிச் சட்டம், 80 சி.சி.எப்., பிரிவின் கீழ், இக்கடன் பத்திரங்களில், 20 ஆயிரம் ரூபா# வரையிலான முதலீட்டிற்கு வரிச் சலுகை கிடைக்கும் என அகவர்வால் மேலும் கூறினார்.முதற்கட்ட கடன் பத்திர வெளியீடு, ஜனவரி 31ம் தேதியுடன் நிறைவடைகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)