வருமான வரித்துறைக்கு எதிராக...வோடபோன் வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்புவருமான வரித்துறைக்கு எதிராக...வோடபோன் வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி ... ... எண்ணூர் துறைமுகத்தின்கடன் பத்திர வெளியீடு தள்ளிவைப்பு எண்ணூர் துறைமுகத்தின்கடன் பத்திர வெளியீடு தள்ளிவைப்பு ...
பீகார் சுற்றுலா துறையை மேம்படுத்த திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2012
00:20

சென்னை:கார் மாநிலத்திற்கு வரும், உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிகரிக்க, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருவதாக, அம்மாநில சுற்றுலா மேம்பாட்டு கழகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இக்கழகத்தின் நிர்வாக இயக்குனர் டி.கே. சுக்லா கூறியதாவது:
பீகாரில் பெருமை வாய்ந்த, புத்த கயா, நாளந்தா பல்கலைக்கழகம், வைஷாலி, பாவபுரி, விக்ரமசீலா உள்ளிட்ட பல இடங்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிகரிக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து, சென்ற 2011ம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலத்தில், 1 கோடியே 32 லட்சத்து 33 ஆயிரத்து 304 சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இதில் உள்நாட்டிலிருந்து, 1 கோடியே 27 லட்சத்து 5 ஆயிரத்து 531 பேரும், வெளிநாடுகளிலிருந்து, 5 லட்சத்து 27 ஆயிரத்து 773 பேரும், பீகார் மாநிலத்திற்கு சுற்றுலா வந்துள்ளனர்.
சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் வகையில், பொது மற்றும் தனியார் துறை பங்களிப்புடன், சர்வதேச தரத்தில் ரயில், விமான மற்றும் பஸ் இணைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருதல், தொலைத் தொடர்பு மற்றும் மின் வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதலில் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். இது தவிர, நமது பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையில், கண்காட்சி, கலாசார திருவிழா போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறோம். இவ்வாறு சுக்லா கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)