வர்த்தகம் » பொது
எண்ணூர் துறைமுகத்தின்கடன் பத்திர வெளியீடு தள்ளிவைப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
21 ஜன2012
00:21

சென்னை,எண்ணூர் மற்றும் மும்பை, ஜவகர்லால் நேரு துறைமுகங்கள், வரி விலக்கு பெறத்தக்க கடன் பத்திரங்கள் வெளியிடுவதை, வரும் 2012-13ம் நிதி ஆண்டிற்கு தள்ளி வைத்துள்ளன.இது குறித்து, கப்பல் போக்குவரத்து துறைச் செயலர் கே.மோகன்தாஸ் கூறும்போது, "இரு துறைமுகங்களும் உடனடியாக நிதி திரட்ட வேண்டிய நிலையில் இல்லை. வரும் நிதி ஆண்டில் தான் பணம் தேவைப்படும். அப்போது, வட்டி விகிதம் குறைந்து, பங்குச் சந்தைகள் முன்னேற்றம் காணும் பட்சத்தில், கடன் பத்திரங்கள் வெளியிடப்படும்' என்றார்வரும் மார்ச் மாதத்திற்குள், வரியற்ற கடன் பத்திர வெளியீடுகள் மூலம், எண்ணூர் துறைமுகம் 1,000 கோடியும், ஜவகர்லால் நேரு துறைமுகம் 1,500 கோடியும், இந்தியன் போர்ட்ஸ் குளோபல் நிறுவனம் 2,500 கோடி ரூபாயும் திரட்டத் திட்டமிட்டிருந்தன.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 21,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 21,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 21,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 21,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!