வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
100 நாள் வேலை பணியாளர்களுக்கு பிப்ரவரி முதல் வங்கி மூலம் சம்பளம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
31 ஜன2012
09:57
தேனி : தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்களுக்கு, பிப்ரவரி முதல் வங்கிகள் மூலம் சம்பளம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்படுகிறது. நாள் ஒன்றிற்கு 119 ரூபாய் கிடைக்கிறது. வாரம் ஒரு முறை சம்பளம் வழங்கப்படுகிறது. திட்டம் துவக்கப்பட்ட போதே, வங்கிகள் மூலம் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால், பின்பற்றப்படவில்லை. தற்போது பிப்ரவரி முதல், வங்கிகள் மூலம் சம்பளம் வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒன்றியத்திற்கு ஒரு ஊராட்சியில் முதற்கட்டமாக செயல்படுத்தவும், அடுத்த நிதியாண்டு முதல் அனைத்து ஊராட்சிகளிலும் வங்கிகள் மூலம் பணம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 31,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 31,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 31,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 31,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!