வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஏர்- இந்தியா, ஏ.ஐ.ஐ.க்கு ரூ. 1,200 கோடி நிலுவை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
01 பிப்2012
01:38

மும்பை:பொதுத்?துøறையச் சேர்ந்த இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (ஏ.ஐ.ஐ.,), நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களின் கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு பராமரித்து, செயல்படுத்தி வருகிறது. இவ்வகையில், ஏர் -இந்தியா நிறுவனம், ஏ.ஐ.ஐ.க்கு, 1,200 கோடி ரூபாய் நிலுவை தொகை வைத்துள்ளது.
இதைத் தொடர்ந்து, தனியார் துறையைச் சேர்ந்த கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம், 235 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளது என, இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் தலைவர் வி.பி.அகர்வால் தெரிவித்தார்.தற்போது, நாட்டில் உள்ள விமானச் சேவை நிறுவனங்கள் பல்வேறு இடர்பாட்டிற்கு உள்ளாகியுள்ளன. எனவே, நிலுவை தொகை வைத்துள்ள நிறுவனங்கள் மீது, நடவடிக்கை மேற்கொண்டால், அது இத்துறை நிறுவனங்களை மேலும் பாதிப்புக்குள்ளாகும் என அகர்வால் கூறினார்.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு பிப்ரவரி 01,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் பிப்ரவரி 01,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது பிப்ரவரி 01,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி பிப்ரவரி 01,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!