வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
புதிய 100 ரூபாய்வெளியிடுகிறதுரிசர்வ் வங்கி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
04 பிப்2012
10:12

சென்னை:ரிசர்வ் வங்கி, புதிய 100 ரூபாய் நோட்டுகளை, விரைவில் வெளியிடுகிறது. வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை:ரிசர்வ் வங்கி கவர்னர் டி.சுப்பாராவ் கையெழுத்துடன், நோட்டின் பின்புறத்தில், அச்சிடப்பட்ட ஆண்டுடன் கூடிய, மகாத்மா காந்தி வரிசை நோட்டுகளில், உள்பொதிந்து அச்சடிக்கப்படும், "ஆர்' என்ற ஆங்கில எழுத்துடன், புதிய 100 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படுகின்றன.இந்த நோட்டுகள், ஏற்கனவே வெளியிடப்பட்ட மகாத்மா காந்தி வரிசை, 2005 நோட்டுகளை, எல்லா விதத்திலும் ஒத்ததாக இருக்கும். மேலும், இதற்கு முன் வெளியிடப்பட்ட, 100 ரூபாய் நோட்டுகளும், தொடர்ந்து செல்லுபடியாகும்.இவ்வாறு, ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு பிப்ரவரி 04,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் பிப்ரவரி 04,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது பிப்ரவரி 04,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி பிப்ரவரி 04,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!