வர்த்தகம் » பொது
விமான நிறுவனங்களே விமான எரிபொருட்களை நேரடியாக இறக்க மத்திய அரசு அனுமதி!
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
08 பிப்2012
13:52

புதுடில்லி: விமான நிறுவனங்களின் நீண்டநாள் கோரிக்கையான விமான எரிபொருட்களை நிறுவனங்களை நேரடியாக இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் விமான நிறுவனங்கள் உற்சாகமடைந்துள்ளனர். மத்திய அமைச்சர் அஜித் சிங் தலைமையில் விமானத்துறைக்கான அமைச்சரவை கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அஜித் சிங், விமானப் போகுவரத்து நிறுவனங்கள் நேரடியாக விமான எரிபொருளை இறக்குமதி செய்து கொள்ளலாம். மேலும் ஏர் இந்தியா கட்டணங்களை திருத்தியமைக்கவும் அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது என்றார்.
மத்திய அரசின் இந்தமுடிவால் எரிபொருளுக்கான வரி குறைவதோடு, அதன் விலையும் குறையும். இது விமான நிறுவனங்களுக்கு சாதகமாக அமையும் என்பதால் விமான நிறுவனங்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு பிப்ரவரி 08,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் பிப்ரவரி 08,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது பிப்ரவரி 08,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி பிப்ரவரி 08,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!