வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாநிகர லாபம் ரூ.4,318 கோடி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
14 பிப்2012
01:44

மும்பை:பொதுத் துறையைச் சேர்ந்த, நாட்டின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், 4,318 கோடி ரூபாயை ஒட்டு மொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டை விட, 16.3 சதவீதம் (3,710 கோடி ரூபாய்) அதிகமாகும்.இதே காலத்தில், இவ்வங்கியின் மொத்த வருவாய், 16.7 சதவீதம் வளர்ச்சி கண்டு, 36 ஆயிரத்து 967 கோடியிலிருந்து, 43 ஆயிரத்து 156 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. வங்கியின் தனிப்பட்ட நிகர லாபம், 15.3 சதவீதம் உயர்ந்து, 2,828 கோடியிலிருந்து, 3,263 கோடி ரூபாயாகவும், தனிப்பட்ட மொத்த வருவாய் 20.4 சதவீதம் அதிகரித்து, 24 ஆயிரத்து 727 கோடியிலிருந்து, 29 ஆயிரத்து 787 கோடி ரூபாயாகவும் வளர்ச்சி கண்டுள்ளது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு பிப்ரவரி 14,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் பிப்ரவரி 14,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது பிப்ரவரி 14,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி பிப்ரவரி 14,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!