வர்த்தகம் » பொது
கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதிரூ.25,000 கோடியைத் தாண்டும்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
28 பிப்2012
04:38
சென்னை:நடப்பு நிதியாண்டில், நாட்டின் கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி, 15 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.ஏற்றுமதியை மேலும் அதிகரிக்கும் வகையில், "இந்திய சர்வதேச கடல் உணவு பொருட்கள் கண்காட்சி 2012'க்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை வர்த்தக மையத்தில், வரும் 29ம் தேதி துவங்கும் இந்த கண்காட்சி, 3ம் தேதி வரை நடைபெறும்.இதில், அமெரிக்கா, சீனா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த, 210 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 1,100க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். அடுத்த மூன்று ஆண்டுகளில், நாட்டின் கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி, 25 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும் என, கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் லீனா நாயர் தெரிவித்தார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு பிப்ரவரி 28,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் பிப்ரவரி 28,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது பிப்ரவரி 28,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி பிப்ரவரி 28,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!