கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதிரூ.25,000 கோடியைத் தாண்டும்கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதிரூ.25,000 கோடியைத் தாண்டும் ... ஐஸ்கிரீம் விற்பனையை உயர்த்த நிறுவனங்கள் தீவிரம் ஐஸ்கிரீம் விற்பனையை உயர்த்த நிறுவனங்கள் தீவிரம் ...
இந்தியா - பாகிஸ்தான் வர்த்தகம்ரூ.50 ஆயிரம் கோடியைத் தாண்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 பிப்
2012
04:39

புதுடில்லி:இந்தியா, பாகிஸ்தான் இடையில் நிலவிய தடைகள் நீக்கப்பட்ட பிறகு, இரு நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர வர்த்தகம் சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது என, தனியார் கூட்டமைப்பு ஒன்று கருத்து தெரிவித்துள்ளது.சென்ற 2010-11ம் நிதியாண்டில், இரு நாடுகளுக்கு இடையில், 270 கோடி டாலர் (13 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) மதிப்பிற்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இதில், இந்தியாவிலிருந்து மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, இந்தியாவிலிருந்து, சர்க்கரை, பருத்தி, கையினால் தயாரிக்கப்படும் நாரிழைகள், ரசாயனங்கள் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பாகிஸ்தானிலிருந்து, தாதுப்பொருள்கள், இயற்கை ரசாயனங்கள் உள்ளிட்டவை இறக்குமதி செய்யப்படுகின்றன. தற்போது, இவ்விரு நாடுகளுக்கு இடையே, 1,900 பொருட்கள் மீது ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகம் நடைபெறுகிறது.எளிதில் விசா வழங்குதல், சுங்க வரி நடைமுறை மற்றும் கட்டுப்பாடுகளைக் குறைத்தல் போன்றவற்றை இரு நாடுகளும் பின்பற்றும் பட்சத்தில், இரு நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர வர்த்தகம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.வரும் 2015ம் ஆண்டில், இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பரஸ்பர வர்த்தகம், 1,000 கோடி டாலரை (50 ஆயிரம் கோடி ரூபாய்) தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)