ஏப்ரல் 2 முதல் காலவரையற்ற ஸ்டிரைக்: ஏர் இந்தியா அறிவிப்பு!!ஏப்ரல் 2 முதல் காலவரையற்ற ஸ்டிரைக்: ஏர் இந்தியா அறிவிப்பு!! ... ஏப்ரல் முதல் வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் உயர்கிறது ஏப்ரல் முதல் வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் உயர்கிறது ...
இந்தியாவுக்கு 240 மில்லியின் டாலர் கடன் வழங்குகிறது ஆசிய மேம்பாட்டு வங்கி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மார்
2012
13:04

இந்தியாவில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 240 மில்லியன் டாலர் கடன் வழங்கி உதவ இருக்கிறது ஆசிய மேம்பாட்டு வங்கி. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகத்த‌ின் இணை செயலாளர் வேணு ராஜாமணி கூறுகையில், இந்தியாவில் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளுக்காக ஆசிய மேம்பாட்டு வங்கி 240 மில்லியன் டாலர் கடனாக வழங்க இருக்கிறது. மத்திய அரசு, ஆசிய மேம்பாட்டு வங்கி மற்றும் ஐ.ஐ.எப்.சி.எல் வாயிலாக இந்த கடன் வழங்கப்படும். இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன்மூலம் பீகார், குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களின் சாலை விரிவாக்கம் மற்றும் குஜராத்தில் ஒரு மின் நிலையம் அமைப்பு போன்றவற்றை அமைக்க வழி வகுக்கும். இந்த கட்டமைப்பு பணிகள் பொது மற்றும் தனியார் கூட்டுடன் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)