தமிழக பட்ஜெட் தாக்கல் : ஓ.பன்னீர்செல்வம்தமிழக பட்ஜெட் தாக்கல் : ஓ.பன்னீர்செல்வம் ... காஸ்,உரம் மீதான மதிப்புக்கூட்டு வரி ரத்து: ஓ.பன்னீர்செல்வம் காஸ்,உரம் மீதான மதிப்புக்கூட்டு வரி ரத்து: ஓ.பன்னீர்செல்வம் ...
நெடுஞ்சாலை துறைக்கு ரூ.5, 650.48 கோடி ஓதுக்கீடு: தமிழக பட்ஜெட்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மார்
2012
12:44

சென்னை: 2012-2013ம் ஆண்டிற்கான பட்ஜெட் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறுகையில், நெடுஞ்சாலை துறைக்கு ரூ.5650.48 கோடி ஒதுக்கப்பட உள்ளது; சாலை பராமரிப்பிற்கு ரூ.1040 கோடி; ஆண்டுதோறும் 1000 தொழில்முனைவோருக்கு பயிற்சி அளிக்கத் திட்டம்; பயிற்சி பெறுவோரில் 50 சதவீதத்தினர் பெண்களாக இருப்பர்; கால்நடை பராமரிப்பிற்கு ரூ.813.03 கோடி ஒதுக்கீடு; மின்னணு பயணச்சீட்டு முறை அமல்; புதிய பேருந்துகள் வாங்க ரூ.548 ‌கோடி ஒதுக்கீடு; உணவு மானியத்திற்கு ரூ.4900 கோடி ஒதுக்கீடு; கிராமப்புறங்களில் 3844 நீர்நிலைகள் அமைக்கப்படும்; ரூ.100 கோடி செல்வில் பிளாஸ்டிக் சாலைகள் வரும் ஆண்டில் அமைக்கப்படும்; தமிழக ஆணைகளை மேம்படுத்த புதிய திட்டம்; யானை தடுப்பு, அகழிகள் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு; நீர்வள மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.3924 கோடி ஒதுக்கீடு; ரூ.200 கோடி வட்டியில்லா கடனாக வழங்கப்பட்டு திருப்பூரில் பொது சுத்திகரிப்பு ஆலைகள் அமைக்கப்பட உள்ளது; கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாய கடன் வழங்க ரூ.4000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது; முறையாக கடனை செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியில்லாத கடன் வழங்கப்படும்; திருச்சியில் வர்த்தக மேம்பாட்டு காப்பீட்டு மையம்; முட்டை,பால்,இறைச்சி உற்பத்தியை பெருக்க மாநிலம் முழுவதும் முட்டை உற்பத்தி மையங்கள் அமைக்கப்படும்; மீனவர் குடும்பத்திற்காக மீன்பிடி இல்லாத காலங்களில் நிவாரண தொகை ரூ.4000 ஆக உயர்த்தி வழங்கும் தொகை தொடர்ந்து மேம்படுத்தப்படும்; 1.5 லட்சம் ஏழைகளுக்கு தலா 4 வெள்ளாடுகள் வழங்கப்படும் என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)